அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

வேதை வட்டாரத்தில் மமக நடத்திய மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம்!


நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகலான தோப்புத்துறை, தேத்தாகுடி, செம்போடை, கருப்பன்புலம், ஆயக்கரன்புலம், கரியபட்டினம், தென்னம்புலம் ஆகிய இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை செய்தனர்,

இறுதியாக வேதாரண்யம் நகர வீதிகளில் பிரசாரம் செய்து நகரின் பிரதான பகுதியான வடக்கு மற்றும் மேலவீதி சந்திப்பில் நீண்டநேர பிரசாரம் நடைபெற்றது.
மமகவின் மதுவிற்கு எதிரான பரப்புரையை வேதை வட்டார பகுதிகளில் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர், தோப்புத்துறை தமுமுக-மமக நிர்வாகிகள் சிறப்பக பிரச்சார ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக