ஐக்கிய அரபு அமீரகம்
மனிதநேய_கலாச்சாரப் _பேரவை நடத்தும்
இதயங்களை இணைக்கும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு!
அரஃபா நோன்பு நோற்றால், *அல்லாஹ்* கடந்த வருட பாவங்களையும், வரும் வருட பாவங்களையும் மண்ணித்து விடுவான்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்திய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்திய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல் : முஸ்லிம் 1976
ரியோவில் நடந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் பிரிவில், இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான வருண்சிங் பாடி 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெணகலப் பதக்கம் வென்றார். ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கமும் இதுவே.