மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இளம்வயதினரை விரும்பி கடிக்கும் கொடுக்கல் : ஆய்வில் தகவல்
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது.
விடைபெற்றார் பெரியார்தாசன்
நாடறிந்த நாவலர் பெரியார்தாசன் அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெற்றார் என்ற செய்தி அனைவரையும் உலுக்கி இருக்கிறது.
சமுதாய தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி தோப்புதுறைக்கு திடீர் வருகை!
சமுதாய தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி அவர்கள் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில்
பதற்றமான பகுதியை பார்வையிட்டார், செல்லும் வழியில் தோப்புதுறைக்கு வருகை தந்து மமக
பொதுச்செயலாளர் சகோ.அன்சாரி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)