மும்பை: பிசிசிஐ அணியின் அதிரடி வீரர் யூசுப் பதானுக்கு நேற்று மும்பையில் திருமணம் நடந்தது.
30 வயதான பதானுக்கும் மும்பையை சேர்ந்த
ஆப்ரினுக்கும், கடந்த ஆண்டு மார்ச் 24ல் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
தமிழ் 2ம் தாள் கேள்வியில் குழப்பம் - முழு மதிப்பெண் வழங்க உத்தரவு!
எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு தமிழ் 2 ஆம் தாளில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில் மாணவர்களுக்கு
ஏற்பட்ட குழப்பத்தால் அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தோப்புத்துறையிலிருந்து புனித உம்ரா பயணம்!
புனித உம்ரா செய்வதற்காக நமதூரிலிருந்து
முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள்,
பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய குழு இன்று
காலை
சென்னையிலிருந்து ஜித்தா சென்றடைந்தது, இதன் பின்னர் மக்கா சென்று
புனித
உம்ராவை நிறைவேற்ற உள்ளனர். அல்-பஜர் என்ற தனியார்
நிறுவனத்தின் மூலம் இந்த புனித பயணம்
மேற்கொண்டுள்ளனர்.
இன்று உலக வன (காடு) நாள்!
இன்று உலக வன(காடு)நாள் உலகமெங்கும் கடைபிடிக்கபடுகிறது,
சுற்று சூழல் ஆர்வலர்கள் அனைவருக்கும் MSF தன் வாழ்த்துக்களை தெரிவித்துகொல்கிறது,
தோப்புத்துறை காமிலா இல்லம் அருகில் விபத்து
12/03/2013 தோப்புத்துறை
தோப்புத்துறை காமிலா இல்லம் அருகில் நேற்று மாலை 8 மணியளவில் 2 இருசக்கர வாகனம் எதிர் எதிரே மோதி 4 பேர் விபத்துக்குள்ளானார்கள் .ஒருவாகனத்தில் வந்த தோப்புதுறையை சேர்ந்த இரண்டு சகோதரர்களும் மற்றொரு வாகனத்தில் வெளிவூரை சேர்ந்த இரண்டு நண்பர்களும் மிகுந்த காயம் அடைந்தனர் . பிறகு சம்பவ இடத்திலிருந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு முதல் உதவி அளிக்கப்பட்டது .
தோப்புத்துறை சகோதரர் ஒருவர் பலத்த காயம் காரணமாக 108 ஆம்புலன்சில் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கும், மற்றொருவரை தோப்புத்துறை முஸ்லிம் ஜமாஅத் மன்றம் ஆம்புலன்சில் நாகை அரசு மருத்துவமனைக்கும் இரவு 9.30 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டது. காயம் அடைந்த வெளிவூரை சேர்ந்த நண்பர்களும் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் படு காயம் அடைந்த அச்சகோதரர்கள் குணம் அடைந்து நல் வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிரத்திப்போமாக.......
தோப்புத்துறை சகோதரர் ஒருவர் பலத்த காயம் காரணமாக 108 ஆம்புலன்சில் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கும், மற்றொருவரை தோப்புத்துறை முஸ்லிம் ஜமாஅத் மன்றம் ஆம்புலன்சில் நாகை அரசு மருத்துவமனைக்கும் இரவு 9.30 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டது. காயம் அடைந்த வெளிவூரை சேர்ந்த நண்பர்களும் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் படு காயம் அடைந்த அச்சகோதரர்கள் குணம் அடைந்து நல் வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிரத்திப்போமாக.......
நகைக் கடையில் திருட்டு: 3 பேர் கைது
வேதாரண்யம் அருகே நகைக் கடையில் கடந்த மாதம் வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம் தோப்புத்துறை ஆறுமுகச்சந்திப்பில்
வேதாரண்யத்தில் விழிப்புணர்வு பேரணி
நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!
S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
ஒலிம்பிக்கில் மாட்டுவண்டிப் பந்தயம்!
ஒலிம்பிக் விளையாட்டுகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டிப் பந்தயத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆளும் அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?
"நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)