அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

உலகெங்கும் புனித ரமலான் துவங்கியது!


 
தோப்புத்துறைநியூஸ் வாசகர் அனைவருக்கும் இனிய ரமலான் கரீம்...
இந்த ஆண்டு புனித ரமலான் முதல் நோன்பு வளைகுடா, கிழக்காசிய, இலங்கை , இந்தியாவில் கேரளா, கர்நாடகா மற்றும் கேரளாவை சுற்றியுள்ள கன்னியாகுமரி மாவட்டம் போன்ற பகுதிகளில் இன்று (29.06.2014) துவங்கியது

தமிழகத்தில் நாளை (30.06.2014)முதல் நோன்பு துவக்கம் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கொலைகளும், ஆதாயம் அடையும் இந்துத்துவ அரசியலும்

தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து உள்ளதா எனும் தந்தி டிவி விவாதத்தில் அர்ஜுன் சம்பத் தமிழகத்தில் ஜிஹாதிகள் அதிகரித்து விட்டார்கள்! 117 இந்துத் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று எரிச்சலூட்டும் விதத்தில் திரும்பத் திரும்ப கத்திக் கொண்டிருக்க

ரமழானில் நன்மை தேடுவோம்!


இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது

திருமணத்தில் ஒரு பசுமை புரட்சி!


நமது இணையதளத்தின் ஆசிரியர் குழுவை சேர்ந்தவரும், நாகை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் A. ஷேக் மன்சூர் அவர்களின் திருமணம் 15.06.2012  அன்று மாநில தலைவர் J.S. ரிஃபாயி தலைமையில் தோப்புத்துறையில் நடைபெற்றது.