அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பசுமை புரட்சியை ஏற்படுத்திய ஹஃப்ஸா தோட்டக்கலை நிறுவனம் ...

தோப்புத்துறை வள்ளியம்மை சாலை அருகில்  புதியதாக ஹஃப்ஸா நர்சரி கார்டன் தொடங்கப்பட்டுள்ளது இத்தோட்டத்தில்

ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்? - Group I: பல துறைகளில் சாதிக்கலாம்!

)
பத்தாம் வகுப்புக்குப் பிறகு, மேல்நிலைப் பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு எழும் முதல் கேள்வி... ப்ளஸ் 1-ல் என்ன க்ரூப் எடுக்கலாம்?

'அப்பா அந்த க்ரூப் எடுக்கச் சொன்னார்’, 'அம்மாதான் இந்த க்ரூப் எடுத்தா நல்லதுன்னு சொன்னாங்க’, 'என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எடுக்கிறதாலே இதே க்ரூப்பை நான் எடுக்கிறேன்’, 'என் மார்க்குக்கு இந்த க்ரூப்தான் கிடைச்சுது’, 'என்னோட டீச்சர் சொன்னதால் இந்த க்ரூப்பை எடுக்கிறேன்’.

சமூக ஆர்வம் கொண்டவர்களுக்காக... சோஷியல் வொர்க் படிப்பு

''இன்று சுற்றுச்சூழல், மனித உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் பிரச்னைகள், பெண் சிசுக் கொலைகள் போன்ற சமூகப் பிரச்னைகள் குறித்த கவனங்கள் அதிகரித்திருக்கின்றன. இது குறித்த சமூகப் பிரச்னைகள் மற்றும் களப் பணிகள் குறித்து சொல்லித்தரும் படிப்பே மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்.

நிச்சய வேலைக்கு உத்தரவாதம் தரும் படிப்புகள்!

நமக்குத் தெரிந்த 'பாரம்பரிய'ப் படிப்புகளைத் தவிர்த்து, ஃபீஸ் என்று கையைக் கடிக்காமலும், நிச்சய வேலைக்கு உத்தரவாதமும் தரும் சில படிப்புகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

கார்ட்டூன், உணவுத் தொழில்நுட்பம். தடய அறிவியல் படிக்க விருப்பமா?

கார்ட்டூன் துறையில் ஆர்வமுள்ளவர்கள் NID Ahmedabad, J.J.School of Arts. IIT Mumbai - Guwahati போன்ற இடங்களில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளில் சேரலாம். டிப்ளமோ படிக்கக் குறைந்தது 12-ம் வகுப்பில் 45% மதிப்பெண்களும், இளங்கலை படிப்பிலும் அதே அளவு மதிப்பெண்களையும் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். இதில் முதுகலைப் படிப்பில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு! மும்பை மற்றும் குவாஹத்தியில் மட்டும்தான் முதுகலைப் படிப்பு உண்டு!

தோப்புதுறைக்கு பெருமைசேர்க்கும் மாணவிகள்!


 
2012-13 கல்வி ஆண்டின் +2 தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது, அதில் நமதூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாகை கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை தோப்புத்துறை காயிதே மில்லத் மெற்றிகுலேசன் பள்ளி மாணவி நிலோபர் நிஷா
த/பெ K.M.K.I. நவாஸ் தீன் 1161 மதிப்பெண் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் MSF சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் விவரங்கள்:

ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தின் இருவருக்கு இந்திய அளவில் 6, 7-வது இடம்!

புதுடெல்லி, மே 4: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்டப் பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர், இந்திய அளவில் 6-வது மற்றும் 7-வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் நாடு முழுவதும் 998 பேர் வெற்றி பெற்றனர்.


பொறியியல் படிப்பு 2 - எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்

சிறப்புத் தொடர் 'ட்ரிபிள் இ' என்படும் இ.இ.இ. பிரிவு (எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்) பொறியியல் படிப்பை யார் தேர்வு செய்யலாம், அதில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? எவற்றையெல்லாம் அதில் கற்க முடியும் என்பதை கிண்டி பொறியியல் கல்லூரி இ.இ.இ. துறை புல முதல்வர் முனைவர் பா.உமா மகேஸ்வரி விளக்குகிறார்...

பி.இ... எந்த கோர்ஸ் படிக்கலாம்? பொறியியல் படிப்பு 1 - சிவில் இன்ஜினீயரிங்

சிறப்புத் தொடர்
ரு நாட்டை கட்டமைப்பதில் அரசுக்கு எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறதோ, அதற்கு இணையான பங்களிப்பு பொறியியல் வல்லுனர்களுக்கும் உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. நம் நாட்டைப் பொறுத்தவரை, பொறியியல் துறை குறித்து பெரிய புரிதல் இல்லை. பெரும்பாலும் நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிப்பதற்கு ஒரு வழி என்றே அது பார்க்கப்படுகிறது.