அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

வரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் – உம்மன் சாண்டி பேஸ்புக்கில் அறிவிப்பு

வரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் – உம்மன் சாண்டி பேஸ்புக்கில் அறிவிப்பு 
திருவனந்தபுரம்: வரதட்சணை வாங்கும் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக பணிநீக்கம் செய்யப்படுவர் என பேஸ் புக்கில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்

கல்யாணத்துக்கு ஆயிரம் பேருக்குமேல் வந்தால் வரி போடப்படும் : கர்நாடக அரசு தடாலடி

கல்யாணத்துக்கு ஆயிரம் பேருக்குமேல் வந்தால் வரி போடப்படும்: கர்நாடக அரசு தடாலடி 
பெங்களூர்: ஆயிரம் விருந்தினர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் திருமணங்களுக்கு அல்லது ரூ.5 லட்சத்துக்குமேல் செலவிடப்படும் திருமணங்களுக்கு வரி விதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது

கவின்கலைப் படிப்புகள்...


சென்னை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள அரசு கவின்கலை கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

கல்வி குறித்து ஒரு ஆலோசனை

+2 தேர்வு முடிந்தவுடன், கல்வி வழிகாட்டல் குறித்து நேற்றும், அலைபேசி வழியாகவும் பலரும் தொடர்பு கொள்கிறார்கள்.
பெரும்பாலும் பொறியியல் படிப்பு குறித்தே எல்லோரும் ஆவலோடு கேட்கிறார்கள். பொறியியல் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால்,