அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

நம்மாழ்வார்: புத்தாண்டில் விதைக்கப்படும் இயற்கை விதை!

எழுபத்தைந்து வயது இளைஞர். தன்னிடம் பத்து வயது சிறுவன் பேசினாலும், "சொல்லுங்கய்யா...!" எனக்கேட்கும் பரிவு. விவசாயிகளுக்கு இடர் என்றால் ஓடோடி வந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததும், தனது போராட்டத்தை டெல்டாவில் தொடங்கினார். கடந்த ஒரு வருடத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தை நடத்தியவர். தனது இறப்பிற்கு முதல்நாள் வரை போராடியவர்.

முசாபர்நகர் துயர்துடைக்க வாரிவழங்குவீர்