அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

2013ல் ஊழியரின் சம்பள உயர்வு சரியலாம்

இந்த ஆண்டு முடிவடைய இருக்கும் வேளையில், அடுத்த ஆண்டு சிங்கப்பூரர்கள் தங்கள் வேலைகளுக்கான ஊதியத்திலும் போனஸிலும் உயர்வை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஹே குழுமம் எனும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், அடுத்த ஆண்டு ஊழியர்களின் சம்பளமும் போனசும் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவா வே இருக்கும் என்று கூறப் பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பள உயர்வு சராசரியாக 4.6 விழுக்காடு அதிக ரித்தது. 2011ம் ஆண்டில் இந்த சம்பள உயர்வு 4.4 விழுக்காடாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக