அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

கோவை மாநாட்டில் மமக பொதுச்செயலாளர் அன்சாரி சூளுரை....





"நாங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதும் சிந்திப்பவர்கள்...

கலைப்பில் இருக்கும் போதும் உழைப்பவர்கள்....

நாங்கள் கடலில் மிதக்கும் கட்டுமரங்கள் அல்ல... 
அலைகளை கிழித்து பாயும் போர் கப்பல்களை புறட்டும் திமிங்கிலங்கள்....

சொகுசு பாதைகளிலே பயணங்களை அமைப்பவர்கள் அல்ல நாம்....
கடும் பாறைகளை உடைத்து கிளம்பும் போராளிகள்....

நாம் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்துவிட்டோம்...
இன்ஷா அல்லாஹ் நாடாளுமன்றத்திலும் அமரப்போகிறோம்...

தார் குச்சிகளால் வானத்தை கிழித்து விட முடியாது...
அட்டை பூச்சிகளால் சந்தன மரத்தை கரைத்து விட முடியாது...... 

இன்று பாராளுமன்ற போன்ற மாதிரி மேடையிலே அமர்ந்திருக்கிறோம்... இன்ஷா அல்லாஹ் வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் டெல்லி நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கப்போகிறோம்..."

கோவை மாநாட்டில் மமக பொதுச்செயலாளர் அண்ணன் அன்சாரி சூளுரை....

- தமிமுன் அன்சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக