அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சிங்கையில் இரத்ததான முகாம்

சிங்கப்பூர்: தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்)-TMAS, பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலை கழக (BSAU) முன்னாள் மாணவ சங்கம் (சிங்கப்பூர் கிளை), சிங்கப்பூர் நாணய மாற்று வாரியம் மற்றும் ஜாலான் புசார் சமுக மன்ற இந்திய கலாசார குழு (IAEC) இணைந்து நடத்திய இரத்த தான முகாம் கடந்த 13.01.2013(ஞாயிறு) அன்று நடைபெற்றது. முகாமில் பல்வேறு இன மக்கள் முன்வந்து இரத்த தானம் செய்து முகாமை சிறப்பித்தனர்.இறுதியில் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 -நமது செய்தியாளர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக