தமிழக சுகாதாரதுறை உத்தரவின்படி மாவட்ட முழுவதும் 20.01.2013
மற்றும் 24.02.2013
ஆகிய இரு நாட்கள் போலியோ சொட்டு மருந்து
சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்து தோப்புத்துறை (முஸ்லிம் ஸ்கூல்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 20.01.2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.மருந்து கொடுக்காமல் விடுப்பட்ட குழந்தைகளுக்கு 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்து தோப்புத்துறை (முஸ்லிம் ஸ்கூல்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 20.01.2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.மருந்து கொடுக்காமல் விடுப்பட்ட குழந்தைகளுக்கு 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக