அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புத்துறையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி


நமது இந்திய திருநாட்டின் 64வது குடியரசு தினத்தை முன்னிட்டு தோப்புத்துறை ஆறுமுச்சந்தியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தோப்புத்துறை (கிளை) சார்பில்  கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு த.மு.மு.க வேதை ஒன்றிய செயலாளர் சகோ.A.மன்சூர்  தலைமை தாங்கினார், சகோ.A. சகீல் வரவேற்று  பேசினார், தேசிய கொடியை ஜமாஅத் மன்றத்தின் தலைவர் சகோ.K.M.K.I. நவாஸ்தீன் ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் த.மு.மு.க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ.K.முஹம்மது அலி, ஜமாஅத் செயலாளர் சகோ. M.நஜுமுதீன், ஜமாஅத் துணை தலைவர் சகோ.A.R.இஸ்மாயில், ஜமாஅத் துணை செயலாளர் சகோ.M.M.ஜெயினுதீன், முகம்மதியா அறக்கட்டளை நிறுவனர் சகோ.S.M.முஹம்மது அலி,  த.மு.மு.க மஜீத், மற்றும் த.மு.மு.க தோப்புத்துறை கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இறுதியில் கிளை துணை தலைவர் சகோ.செயத் ஜலாலுதீன்(அன்சாரி) நன்றி உரை கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக