அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

இன்று உலக வன (காடு) நாள்!

 
இன்று உலக வன(காடு)நாள் உலகமெங்கும் கடைபிடிக்கபடுகிறது, சுற்று சூழல் ஆர்வலர்கள் அனைவருக்கும் MSF தன் வாழ்த்துக்களை தெரிவித்துகொல்கிறது,
உலகில் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருந்தால் தான் இயற்கை சமநிலையை பராமரிக்க முடியும். ஒவ்வொருவரும் ஐந்து மரக்கன்றுகளை நட்டு இந்த உலகை பாதுகாக்க முயல்வோம்.

மரங்கள் பெருகபெருக வெப்பம் கட்டுபடுத்தபடும், பறவைகள் கால்நடைகள் போன்ற உயிரினங்களின் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்படும், சுகாதாரமான காற்று கிடைக்கும், மாசுகட்டுபடுத்தபடும்.
 
எனவே இந்த வன(காடு)நாளில் உங்கள் வீட்டு வாசலில் இரண்டு மரக்கன்றுகளையும், வீட்டுக்கு பின்புறத்தில் மூன்று மரக்கன்றுகளையும் நடுவதற்கு முயற்சி செய்யுங்கள் இறைவன் தந்த பூஉலகை காப்போம்.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக