புனித உம்ரா செய்வதற்காக நமதூரிலிருந்து
முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள்,
பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய குழு இன்று
காலை
சென்னையிலிருந்து ஜித்தா சென்றடைந்தது, இதன் பின்னர் மக்கா சென்று
புனித
உம்ராவை நிறைவேற்ற உள்ளனர். அல்-பஜர் என்ற தனியார்
நிறுவனத்தின் மூலம் இந்த புனித பயணம்
மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக