அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புத்துறையிலிருந்து புனித உம்ரா பயணம்!

 
புனித உம்ரா செய்வதற்காக நமதூரிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள்,

பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய குழு இன்று காலை 

சென்னையிலிருந்து ஜித்தா சென்றடைந்தது, இதன் பின்னர் மக்கா சென்று 

புனித உம்ராவை நிறைவேற்ற உள்ளனர். அல்-பஜர் என்ற தனியார் 

நிறுவனத்தின் மூலம் இந்த புனித பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக