ஈசனூர் ஹாஜி ஷேய்க் இஸ்மாயில்பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு இலங்கையில் நடக்கும் தமிழ் இன படுக்கொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசு இலங்கையில் உள்ள
தமிழர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி இப்போராட்டத்தில் வலியுரித்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக