அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தொடரும் மாணவர்கள் போராட்டம் ...

ஈசனூர் ஹாஜி ஷேய்க் இஸ்மாயில்பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு இலங்கையில் நடக்கும் தமிழ் இன படுக்கொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசு இலங்கையில் உள்ள
தமிழர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி இப்போராட்டத்தில் வலியுரித்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக