தொடரும் மாணவர்கள் போராட்டம் ...

ஈசனூர் ஹாஜி ஷேய்க் இஸ்மாயில்பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு இலங்கையில் நடக்கும் தமிழ் இன படுக்கொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசு இலங்கையில் உள்ள
தமிழர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி இப்போராட்டத்தில் வலியுரித்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக