தோப்புத்துறையிலிருந்து புனித உம்ரா பயணம்!

 
புனித உம்ரா செய்வதற்காக நமதூரிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள்,

பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய குழு இன்று காலை 

சென்னையிலிருந்து ஜித்தா சென்றடைந்தது, இதன் பின்னர் மக்கா சென்று 

புனித உம்ராவை நிறைவேற்ற உள்ளனர். அல்-பஜர் என்ற தனியார் 

நிறுவனத்தின் மூலம் இந்த புனித பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக