தோப்புத்துறை
முஸ்லிம் சங்கம் துபாய் சார்பில் 26-07-2013 அன்று Deira-Flora Grand Hotelலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அமீரகவாழ் தோப்புத்துறை சகோதரர்கள்
கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில்
சகோ.அபூதர் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்கத்தினர் சிறப்பாக
செய்திருந்தனர்.
படங்கள்
: அபூஹாரிஸ்-ஷார்ஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக