தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் துபாய்-இப்தார் நிகழ்ச்சி


தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் துபாய் சார்பில் 26-07-2013 அன்று Deira-Flora Grand Hotelலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அமீரகவாழ் தோப்புத்துறை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.




இந்நிகழ்வில் சகோ.அபூதர் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 படங்கள் : அபூஹாரிஸ்-ஷார்ஜா   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக