அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

உலகெங்கும் புனித ரமலான் துவங்கியது!


 
தோப்புத்துறைநியூஸ் வாசகர் அனைவருக்கும் இனிய ரமலான் கரீம்...
இந்த ஆண்டு புனித ரமலான் முதல் நோன்பு வளைகுடா, கிழக்காசிய, இலங்கை , இந்தியாவில் கேரளா, கர்நாடகா மற்றும் கேரளாவை சுற்றியுள்ள கன்னியாகுமரி மாவட்டம் போன்ற பகுதிகளில் இன்று (29.06.2014) துவங்கியது

தமிழகத்தில் நாளை (30.06.2014)முதல் நோன்பு துவக்கம் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக