சமுதாய தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி அவர்கள் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில்
பதற்றமான பகுதியை பார்வையிட்டார், செல்லும் வழியில் தோப்புதுறைக்கு வருகை தந்து மமக
பொதுச்செயலாளர் சகோ.அன்சாரி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பின்னர் முகமதிய அறகட்டளை சார்பில் நிறுவனர் ஜனாப்.முகமது அலி அவரது
இல்லத்தில் நடைபபெற்ற விருந்தில் ஜெ.எஸ்.ரிபாயி அவர்கள் கலந்துகொண்டார், உடன் ஜமாஅத்
மன்ற தலைவர் கே.எம்.கே.ஐ.நவாஸ்தீன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சகோ.நிஜாம்,
நாச்சிகுலம் தாஜுதீன், ஒன்றிய செயலாளர்கள் சகோ.அலி, சகோ.மணிகண்டன், கிளை
நிர்வாகிகள், சகோ.மஜீத், சகோ.ஷகீல், சகோ.ஹம்டன், மற்றும் சகோ.ஷாபி, ஆர்.இ.முஹமது ரபிக்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக