நமது இணையதளத்தின் ஆசிரியர் குழுவை சேர்ந்தவரும், நாகை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் A. ஷேக் மன்சூர் அவர்களின் திருமணம் 15.06.2012 அன்று மாநில தலைவர் J.S. ரிஃபாயி தலைமையில் தோப்புத்துறையில் நடைபெற்றது.
மமக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி,இணை பொதுச்செயலாளர் S.S. ஹாருண் ரஷிது, மாநில செயலாளர் பேரா.ஹாஜா கனி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா, மாநில நிவாகிகள் மவுலவி நாசர் உமரி, மன்னை செல்லசாமி, மைதீன் உலவி, மாணவர் இந்திய அனிஸ்,மதுக்கூர் ராவுத்தர்சா, என்.தைமியா, நாகை மாவட்டம் மற்றும் பிற மாவட்ட நிர்வகிகள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக