கோடிக்கரை மீனவர்கள் உயிர் போராட்டம்!சிங்கள கடற்படை வெறியாட்டம் !

வேதாரண்யம்,கோடிக்கரையை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.நம் தமிழ்நாட்டின்
எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த நம் மீனவர்களை இலங்கை
கடப்படையினர் காட்டுமிராண்டித்தனமாக அருவாளை பயன்படுத்தி வெட்டி, வலைகளை அறுத்து அட்டுழியம் செய்துள்ளனர்.இதில் படகு உரிமையாளர் கண்ணையன்,பணியாளர்கள் சசிகுமார்,செல்வகுமார்,பொன்சாமி ஆகியோர் படுகாயமடைந்தனர்.இந்நான்கு மீனவர்களையம் தமிழ்நாடு கடற்ப்படையினர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது இதில் சசிகுமாரின் உடல்நிலை மோசமாக இருபதினால் தஞ்சை மருத்துவகல்லுரிக்கு பரிந்துரை செய்யப்பட்டு பின்பு தஞ்சையில் சிகிச்சை     
பெற்றுவருன்கின்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக