ரியோ பாராலிம்பிக் : தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார் !

ரியோவில் நடந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் பிரிவில், இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான வருண்சிங் பாடி 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெணகலப் பதக்கம் வென்றார். ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கமும் இதுவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக