அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ரியோ பாராலிம்பிக் : தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார் !

ரியோவில் நடந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் பிரிவில், இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான வருண்சிங் பாடி 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெணகலப் பதக்கம் வென்றார். ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கமும் இதுவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக