தோப்புத்துறை நகை கடையில் திருட்டு




தோப்புத்துறை 27/02/2013
தோப்புத்துறை ஆறுமுகச்சந்தியில் இயங்கி வரும் பிரபல KMKI  ஜுவல்லரியில் இன்று நள்ளிரவு பூட்டை உடைத்து   திருட்டு நடந்துள்ளது. காலையில் கடை திறக்கும் பொழுது ஷோ கேசில் வைக்கப்பட்டிருந்த பொருள் களவாகி இருந்தது தெரியவந்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து செய்தியை கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.