‘‘சட்டமன்றத்தில் சிறப்பாக பேசுகிறீர்கள்’’ : தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வுக்கு முதல்வர் பாராட்டு

ட்டசபை கூட்டத் தொடர் முடிந்த கடைசி நாள். ‘‘மற்ற மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல இங்கே சம்பளம் வழங்க வேண்டும்’’ என மனிதநேய ஜனநாயக கட்சி
எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சொன்னார். கூட்டம் முடிந்தும் லாபியில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த அன்சாரி, பக்ரீத் பெருநாளுக்கு முஸ்லிம்கள் ஒட்டகம் வெட்ட தடை விதிக்கப்​பட்டிருப்பது பற்றி சொன்னார். நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன ஜெயலலிதா, ‘‘சட்டமன்றத்தில் சிறப்பாக பேசுகிறீர்கள்’’ எனப் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக