உலக வர்த்தக கண்காட்சி 2020 : துபையில் நடைபெறுகிறது



அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்போ-2020 துபையில் நடைபெறவுள்ளது. இதற்க்கான தகுதி சுற்றுகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது.
மொத்தம் ஏழு நாடுகள் பங்கேற்றன, இறுதியாக நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி துபாய் முதல் இடம் பிடித்தது.

இதனால் அமீரகம் எங்கும் இந்த வெற்றியை வரவேற்று கொடட்டங்கள் நடைபெறுகின்றன. 2020ஆம் ஆண்டு நடைபெறும் இந்த உலக வர்த்தக கண்காட்சி மூலம் மத்திய கிழக்கு மற்றும் அது சார்ந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார மாற்றங்க உருவாகும்ள் என கருத்து நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக