மீண்டும் தொடர் மின்வெட்டா... மக்கள் பீதி

தோப்புத்துறை 19/02/2013

தோப்புத்துறை , வேதாரண்யம் மற்றும் சுற்றுப்பகுதிகளில்  கடந்த இரண்டு நாட்களாக தொடர் மின்வெட்டு  நிலவி வருகிறது. இதனால் பொது மக்களிடையே மீண்டும் தொடர் மின்வெட்டு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில்  துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற்று வருதே மின்வெட்டுக்கு காரம் என வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் முருகையன் கூறியுள்ளார்.

 இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக