சித்தார்தன் மெடிக்கல் உரிமையாளர் மரணம்

வேதாரண்யம் 15/02/2013 
வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே நீண்ட வருடங்களாக இயங்கி வரும் சித்தார்த்தன் மெடிக்கலின் உரிமையாளர் சகோ. சித்தார்த்தன் அவர்கள் நீண்ட நாட்களாக உடல் நிலை குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர்  கடந்த புதன் கிழமை அன்று மரணம் அடைந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைப்பெற்றது. அவரது மரணத்திற்காக வேதாரண்யம் வணிகர் சங்கம் சார்பாக  மாலை 4 முதல் 5 மணி வரை அனைத்து கடைகளும் அடைத்து துக்கம் அனுசரிக்கப்பட்டது.  

1 கருத்து:

  1. அவரது பெயர் சீனிவாசன் என்பது சரியாகும். சித்தார்த்தன் அல்ல.

    பதிலளிநீக்கு