தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு


தோப்புத்துறை ஹத்திப்தெரு-இலந்தடிரஸ்தா சந்திப்பில்14.01.2013 அன்று திங்கள்கிழமை மாலை 6.30மணியளவில் இஸ்லாமிய மார்க்க  சொற்பொழிவு நடைபெற்றது. மெளலவி A.அன்சாரி பிர்தெளஸி அவர்கள்-முதல்வர் அல்குலியத்து இஸ்லாமியா-நாகூர் மற்றும் மெளலவி T.முஹம்மது ஹுசைன் மன்பஈ அவர்கள், இமாம், இஸ்லாமிய தஃவா குழு தலைவர்-தோப்புதுறை. ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர் இதில் பல சஹோதர, சஹோதிரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக