தோப்புத்துறை ஹத்திப்தெரு-இலந்தடிரஸ்தா சந்திப்பில்14.01.2013 அன்று திங்கள்கிழமை மாலை 6.30மணியளவில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. மெளலவி A.அன்சாரி பிர்தெளஸி அவர்கள்-முதல்வர் அல்குலியத்து
இஸ்லாமியா-நாகூர் மற்றும் மெளலவி T.முஹம்மது ஹுசைன்
மன்பஈ அவர்கள், இமாம், இஸ்லாமிய தஃவா குழு தலைவர்-தோப்புதுறை. ஆகியோர்
சிறப்புரை நிகழ்த்தினர் இதில் பல சஹோதர, சஹோதிரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக