தோப்புதுறையில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி திறப்பு விழா

தோப்புத்துறை அரசினர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்காக அரசின் பிற்படுத்தபட்டோரின் மாணவர் விடுதி திறப்பு விழா 05.01.2013 அன்று தோப்புதுறையில்  நடைபெற்றது. விடுதியை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு.K.A.ஜெயபால் அவர்கள் திறந்து வைத்தார்.தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான், மாவட்ட ஆட்சியர்  திரு.முனியநாதன், வேதை சட்டமன்ற உறுப்பினர் திரு.N.V.காமராஜ், நகர் மன்ற உறுப்பினர் ஜனாப்.மீரா ஷேக் மெய்தீன், தோப்புத்துறை ஜமாஅத் மன்ற நிர்வாகிகள், இந்து நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

 -நமது செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக